நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு இந்த விருதை பெறும் இரண்டாவது தமிழ் நடிகர் கமல் ஆவார். கமலுக்கு கிடைத்த கவுரவத்தையொட்டி திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபனும், கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‛‛அவருக்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து கிடைத்தற்கரிய செவாலியே கிடைத்த தருணத்தில் அவர் ஆங்கிலத்தில் நன்றி கூறிய ஸ்டைலுக்கே இன்னொரு குட்டி செவாலியே வழங்கலாம். அவர் பேசும்போது, கே பாலசந்தர் அவர்கள், "அவன் எட்டாவது கூட முடிக்கல ஆனால் அவனுடைய ஆங்கிலத்தை புரிஞ்சுக்க எனக்கே டிக்ஸனரி தேவைபடுது" என்று பெருமையாக கூறியது என் நினைவை ஆட்கொண்டது. கலைக்காக உலகில் உள்ள அத்தனை விருதுகளையும் அல்லது உலகையே ஒரு உலோகமாய் உருக்கி அதில் ஒரு கேடயம் செய்து வழங்கினாலும் அதை பெற தகுதியான பெருந்தகை கமல்ஹாசன் அவர்கள்! விருதுகள் விழிப்பையும் இன்னும் கலையுனர்வையும் கூட்டிக்கொடுக்கின்றன'' என்று பார்த்திபன் கூறியுள்ளார்.

>>>>Advertisement<<<<

__________________________________

 >>நண்பர்களிளின் கவனத்திற்கு 

உங்களின் நலன் கருதி<<


【Ture Balance Edited 


எவ்வளவோ பொய்யான அப்ளிகேசன் மத்தியில் 100% உண்மையான இந்த ரீசார்ஜ் அப்ளிகேசனை உங்களிடம் பயன்பெற தருகிறேன்.  இந்த அப்ப்ளிகேசனில் ஏதாவது சந்தேகம் என்றல் எனது என்னை தொடர்புகொள்ளவும்..+917708357334

இந்த அப்பளிலிகேசனை கீழ் காணும் லிங்க் மூலம் 【Download】செய்து உங்கள் நம்பரை ரெஜிடேர் செய்தால் உடனே உங்களால் ரூபாய் 10₹ கிடைக்கும் ....

பயன்பெறுங்கள்...


இதோ Invite Code:::



>>>Video Link 👇👇👇👇<<<<


Axact

Thamizhan News Web

வணக்கம் நண்பர்களே எமது இணையாளத்திகிற்கு வருகை தந்தமைக்கு நன்றி 【எனது பெயர் பிரபு】இந்த இணையதளத்தில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் உடனுக்குடன் கிடைக்கும் மறக்காமல் அனைவருக்கும் பகிர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி..

Post A Comment:

0 comments: